கீழ்தஞ்சை மாவட்டத்தில் விவ சாய கூலித் தொழிலாளர்களை சாதி அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து தலைநிமிர வைத்து வர்க்க உணர்வூட்டிய தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
கீழ்தஞ்சை மாவட்டத்தில் விவ சாய கூலித் தொழிலாளர்களை சாதி அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்து தலைநிமிர வைத்து வர்க்க உணர்வூட்டிய தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.